Sunday 4 May 2014

காற்றாலே தோற்றமிங்கு!



அடிக்கின்ற காற்று
அடைபட்ட காற்றை
ஆடவைத்துப் பார்த்திருக்கும்!

காற்றடைந்த காரணத்தால்
காணுதிங்கே பல்லுருவம்!


அடைபட்ட காற்று
விடைபெற்றுப் போய்விட்டால்
உருவத்தால் பயனுண்டோ?
உண்மையிது உலகத்தில்!

-பவித்ரா

பட உதவி: கூகிளுக்கு நன்றி!