ஊர்கூடித் தேரிழுத்தல்
ஊருக்கு அழகு!
தேர்தல் எனும் தேர்வு
தேசத்திற்கழகு!
வாக்களித்து
வளைய வந்தவர்களில்
வாகை பெறுபவரை
வாக்களிக்கும் உரிமையுள்ளோர்
வாக்களிப்பால் தெரிவுசெய்வர்!
வாக்களித்த அடையாளம்
வளர்ச்சிக்கு அடையாளம்!
வாக்களிப்பில் களிப்புண்டு!
வளரும் நம் நாட்டின்
வாளிப்பும் அதிலுண்டு!
-பவித்ரா!
//வாக்களிப்பில் களிப்புண்டு!
ReplyDeleteவளரும் நம் நாட்டின்
வாளிப்பும் அதிலுண்டு!//
வாளிப்பான கவிதை அருமை.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteஉங்கள் கவிதைக்கு எனது வாக்கு!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா
ReplyDeletesuperbbbbb!
ReplyDeleteThank You!
Delete